Ads 468x60px

Saturday, September 15, 2012

வலைபூவரசி!


நம் ரஞ்சனி நாராயணன் அம்மா பற்றி இந்த வார அவள் விகடனில் வெளிவந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.. மேலும் மேலும் அவர்களின் பதிவுகள் சிறக்க வேண்டிக்கொள்வோம்...

Elysium - xmas flower
வாழ்த்துக்கள் ரஞ்சனி அம்மா





மூத்த தமிழ் பதிவருக்கு பாராட்டு!
தமிழ் வலைபதிவுலகில் மூத்த பதிவர் திருமதி காமாட்சி அம்மா-வை பற்றியும் அவள் விகடனில் வெளிவந்துள்ளது.. அவரை பற்றியும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
Purple Blaze - modern flowers
வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா









































































அன்புடன்
சமீரா......

16 comments:

  1. ரஞ்சனி அம்மாவுக்கு வாழ்த்துகள். அங்கு என்ன போட்டிருந்தது என்பதையும் முடிந்தால் இதே பதிவில் சேர்க்கவும் (நேரம் கிடைக்கும் போது )

    ReplyDelete
    Replies
    1. சார் என்னுடைய வலைபதிவில் கொஞ்சம் error - அதனால் இணைக்கப்பட அவள் விகடன் பக்கம் வெளிவரவில்லை... மீண்டும் முயற்சிக்கிறேன்... நன்றி சார்..

      Delete
  2. அந்த இரண்டு மூத்தவர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களும். வணக்கங்களும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களை போன்ற அனுபவம் மிக்கவர்களின் வாழ்த்துக்கள் அவர்களை நிச்சயம் உற்சாகபடுத்தும்.. மிக்க நன்றி சார்..

      Delete
  3. இரண்டு மூத்தவர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்களும்.பாராட்டுகளும்.

    நதிக்கரையில். என் வழியில் ஒரு நதி.

    என் மகள் பெயரை இங்கு கண்டு சந்தோஷம்.
    சமீரா [விழித்திருப்பவள்]

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ...
      //என் மகள் பெயரை இங்கு கண்டு சந்தோஷம்.
      சமீரா [விழித்திருப்பவள்// - மிக்க மகிழ்ச்சி .. சமீரா (அழகானவள் - கூட)

      Delete
  4. நண்பர் மோகன் குமார் சொன்னது போல அந்த குறிப்புகளை பதிந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ராஜா .. நான் அந்த பக்கத்தை இணைத்து இருந்தேன் ஆனால் வெளியாகவில்லை.. என் ப்ளாக் error என காட்டுகிறது .. கண்டிப்பாக மீண்டும் முயற்சிக்கிறேன்.. நன்றி...

      Delete
    2. முயற்சித்துப் பாருங்கள் இல்லையெனில், அந்தப் பக்கத்திற்கான லிங்க் கிடைத்தாலும் போட்டுவிடுங்கள்.
      தமிழ்த்தொட்டிலில் உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  5. இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்...

    ப்கிர்வுக்கு நன்றி சமீரா

    ReplyDelete
  6. நன்றி சமீரா! எனக்கு உன் பெயரின் அர்த்தம் தெரியாது...ஆனால் என் பதிவர் திருவிழா புகைப்படத்தின் 'அழகு சமீரா' என்று போட்டிருந்தேன். வெளி அழகிலும், உள் அழகிலும் சிறந்த உன்னை சந்தித்தது மிகப் பெரிய பேறு என்று நினைக்கிறேன்.
    பதிவர் விழா அன்று என்னை ஆட்டோவில் ஏற்றி விட்டு பத்திரமாக அழைத்துக் கொண்டு போய் விடுங்கள் என்று நீ ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டுக் கொண்டது என்னால் மறக்க முடியாது, இளம் பெண்ணே!

    'விழித்திருப்பவள்' நீ என்பதையும் இப்போது தெரிந்து கொண்டேன்.

    கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன், பெண்ணே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா.. உங்களின் இந்த வார்த்தையால் மேலும் பட்டை தீட்டபடுவதாக எண்ணுகிறேன்.. தங்களின் மேலான அன்பிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... உங்களை சந்திக்கும் வாயிபினை ஏற்படுத்தி கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்...

      Delete
  7. நதிக்கரையில் என்று இன்னொரு வலைத்தளம் இருக்கிறது. 'வைகறை' என்ற பெயரில் எழுதுகிறார்.

    இது சும்மா ஒரு விவரத்திற்காக!

    ReplyDelete
    Replies
    1. ஓ !!! இது புது தகவல்.. எனக்கு தெரியாது அம்மா.. நன்றிகள்...

      Delete
  8. இரண்டு மூத்த பதிவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.
    நான் ஆனந்த விகடன் மட்டுமே படிக்கிறேன். அவள் விகடன் பார்க்கும் வாய்ப்பு இல்லை. இரண்டு பேருடைய தளங்களுக்கும் சமீபத்தில்தான் சென்று வந்தேன்.

    ReplyDelete