tag:blogger.com,1999:blog-6189592930469291520.post5970827159706205579..comments2023-08-06T19:37:12.946+05:30Comments on நதிக்கரையில்: மழைகால எச்சரிக்கை!!!சமீராhttp://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6189592930469291520.post-70413955059820038872012-09-27T13:33:19.599+05:302012-09-27T13:33:19.599+05:30இந்த யோசனை இன்னும் அதிக செலவு வைக்கும், நம்ம நாட்ல...இந்த யோசனை இன்னும் அதிக செலவு வைக்கும், நம்ம நாட்ல மக்கள் தொகை அதிகம், ஒவ்வொரு தெருவிலும் தண்ணீர் தேங்கி நிற்பதும் அதிகம், வேற வேற எதாச்சம் இருந்தா சொல்லுங்க!mubarak kuwaithttps://www.blogger.com/profile/00619057877392139031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-27023328584337482472012-09-26T14:28:31.800+05:302012-09-26T14:28:31.800+05:30நல்ல ஐடியா சொல்றேன் அடிக்க வரலன்னா.. பேசாம நம்ம மே...நல்ல ஐடியா சொல்றேன் அடிக்க வரலன்னா.. பேசாம நம்ம மேல மண்ணெண்ணெய் கொஞ்சமா தடவிகிட்ட இல்ல கொஞ்சம் ஊத்திகிட்ட , பாரல் அளவுக்கு தேவைபடாதுள்ள??? எப்படி என் யோசனை??சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-86728992067298888512012-09-22T14:44:33.874+05:302012-09-22T14:44:33.874+05:30என்னே? தேங்கி நிற்கும் நீரில் மண்ணெண்ணெய் ( கிரிஷ்...என்னே? தேங்கி நிற்கும் நீரில் மண்ணெண்ணெய் ( கிரிஷ்ணாயில) ஊதுறதா? இப்பவே மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை, ஒரு ஊருக்கு ஊத்தனுமுன்னா ஒரு பாரளுக்கு மேல தேவை படுமே! வேற வேற எதாச்சம் இருந்தா சொல்லுங்க mubarak kuwaithttps://www.blogger.com/profile/00619057877392139031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-89537204564819849912012-09-15T18:51:33.980+05:302012-09-15T18:51:33.980+05:30சரியாக சொன்னீர்கள் பருவ மழை என்ற வார்த்தை வழகொழிந்...சரியாக சொன்னீர்கள் பருவ மழை என்ற வார்த்தை வழகொழிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன...தற்போது என்ன காலநிலை என்பது கூட சரிவர சொல்லமுடியா நிலை தான்....<br /><br />அழகாக கருத்திட்டதற்கு நன்றிகள்... மழை கவிதை அருமை!சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-73623911361453491112012-09-15T13:52:10.018+05:302012-09-15T13:52:10.018+05:30மழை காலங்களில்...மன்னிக்கவும் மழை காலம் என்பது கூட...மழை காலங்களில்...மன்னிக்கவும் மழை காலம் என்பது கூட தவறு தான் மழை நேரங்களில் என்று தான் சொல்லவேண்டியுள்ளது.<br /><br />அருமையாக நிறுத்தியுள்ளீர்கள். அப்பொழுதெல்லாம் மழைக்கு உண்மையில் காலம் இருந்தது. இப்பொழுதெல்லாம் மழைக்கு காலமே இல்லை. பருவ மழை என்ற ஒன்று வார்த்தையில் மட்டுமே உள்ளது. <br />சிறு வயதில் பாடப் புத்தகத்தில் படித்த நியாபகம்.ஒரு பாடலில் தலைவனுக்கும் தலைவிக்குமாக அமுதம் பற்றிய உரையாடல் நிகழும் இறுதியில் விண்ணுலகில் இருந்து மண்ணுக்கு வந்து நம்மையெல்லாம் வாழ வைக்கும் மழையே அமுதம் என்று அந்தப் பாடல் நிறைவுறும். அந்தப் பாடலை நினைவுப்படுத்தியிருக்கிறது உங்களின் எழுத்து. தொடர வாழ்த்துக்கள்<br /><br />அது மட்டுமின்றி எனக்கும் ஒரு பதிவை தந்திருக்கிறது. சென்று பார்க்கவும்.<br /><br />http://tamilraja-thotil.blogspot.com/2012/09/blog-post_15.html<br /><br />Tamilthotilhttps://www.blogger.com/profile/18391670044179848019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-32452444249960467772012-09-13T12:24:26.610+05:302012-09-13T12:24:26.610+05:30நன்றி வினோத்.. கொஞ்சம் டெரர்-ஆ இருக்கட்டுமேனு தான்...நன்றி வினோத்.. கொஞ்சம் டெரர்-ஆ இருக்கட்டுமேனு தான் அந்த தலைப்பு.. மத்தபடி நான் ரொம்ப சாப்ட்(?).... சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-36872605764178076672012-09-12T19:55:19.082+05:302012-09-12T19:55:19.082+05:30எச்சரிக்கை!!! என்று ரிப்போர்ட் தலைப்பு வைத்துவிட்ட...எச்சரிக்கை!!! என்று ரிப்போர்ட் தலைப்பு வைத்துவிட்டு... சிறு வயது ஞாபகத்தை எழுப்பிவிட்டீர்கள் சமீரா. எந்த நேரத்திற்கும் பொருந்தும் பதிவு...<br /><br />நல்லதோர் பகிர்வு.<br />சிறந்த தொடக்கம்.Vinoth.Shttps://www.blogger.com/profile/05788548962625056847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-78469267696491175832012-09-12T19:53:46.206+05:302012-09-12T19:53:46.206+05:30This comment has been removed by the author.Vinoth.Shttps://www.blogger.com/profile/05788548962625056847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-58875035115490590892012-09-12T14:11:44.252+05:302012-09-12T14:11:44.252+05:30முதல் வருகைக்கு நன்றிகள் தோழி.. அழாகான நடையில் பதி...முதல் வருகைக்கு நன்றிகள் தோழி.. அழாகான நடையில் பதில் அளித்துவிட்டீர்கள்..மிக்க மகிழ்ச்சி.. நிச்சயம் நல்ல பதிவுகளுடன் மீண்டும் சந்திக்கிறேன்.. சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-16980044906060283232012-09-12T13:52:30.755+05:302012-09-12T13:52:30.755+05:30தோழி உன் வரிகள் முதலில் பின்னோக்கி பயணிக்க வைத்து ...தோழி உன் வரிகள் முதலில் பின்னோக்கி பயணிக்க வைத்து சற்றென்று முன்னோக்கி வந்து எதார்த்தை பார்க்க வைக்கிறது பயனுள்ள விழிப்புணர்வு பதிவு சமூக நோக்கில் அடி எடுத்து வைத்திருகிறீர்கள் அடுத்த அடுத்த பல நல்ல உள்ளங்களை உங்கள் எழுத்துக்கள் மூலம் சேகரிக்கவும் பல நல்ல கருத்துகளை உலகம் அறியவும் செயல்படுங்கள் ......வாழ்த்துக்கள்் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-20289420487423781392012-09-11T20:03:37.293+05:302012-09-11T20:03:37.293+05:30ஹ்ம்ம்... ஆனாலும் உங்க அனுபவம் கற்பனை ரெண்டுமே ரசன...ஹ்ம்ம்... ஆனாலும் உங்க அனுபவம் கற்பனை ரெண்டுமே ரசனையாக தான் இருக்கு.. நினைவுபடுத்தி வெளியிட்டதற்கு நன்றி...<br />சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-47026485907604540092012-09-11T19:45:45.726+05:302012-09-11T19:45:45.726+05:30ம்க்கும்... என் அனுபவத்தைதான் மேடை போட்டு சொன்னேனே...ம்க்கும்... என் அனுபவத்தைதான் மேடை போட்டு சொன்னேனே...:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-57917453747478992512012-09-11T19:42:21.675+05:302012-09-11T19:42:21.675+05:30ஹய்யோ.. சாரி சீனியர்.. இனி கரெக்டா எழுதறேன் புரியு...ஹய்யோ.. சாரி சீனியர்.. இனி கரெக்டா எழுதறேன் புரியும்படி... ஓகே-வா? சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-82481018199249232202012-09-11T19:39:02.707+05:302012-09-11T19:39:02.707+05:30வாவ் சூப்பர்... என் மழை பதிவையே பின்னுக்கு தள்ளிவி...வாவ் சூப்பர்... என் மழை பதிவையே பின்னுக்கு தள்ளிவிட்டதுப்பா உங்க கவிதை(?).. இது வெறும் கவிதையா இல்லை அனுபவ கவிதையா? சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-35016304336663426522012-09-11T18:20:51.897+05:302012-09-11T18:20:51.897+05:30:)நன்றி சார்...:)நன்றி சார்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-84794040777770471092012-09-11T17:54:58.807+05:302012-09-11T17:54:58.807+05:30எப்பூடின்னா கேக்கறீங்க... எக்ஸலண்ட் தம்பி!எப்பூடின்னா கேக்கறீங்க... எக்ஸலண்ட் தம்பி!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-8384101965464530652012-09-11T17:36:42.524+05:302012-09-11T17:36:42.524+05:30கவிதை எழுதுறேன் பேர்வழின்னு திரியரவங்க எல்லாருக்கு...கவிதை எழுதுறேன் பேர்வழின்னு திரியரவங்க எல்லாருக்கும் மழை ஒரு வரம்... <br /><br />உன்னுடைய இந்த பதிவு என்னுடைய பழைய புலம்பல் ஒன்றை நினைவு படுத்திடுச்சு...<br /><br />சைக்கிள் ரிக்ஷா <br />தார்ப்பாய் ஒழுகும் போது<br />"ஏ..இந்த பக்கம் சாரல் அடிக்குதுடா..<br />நா அந்த பக்கம் ஒக்காந்துக்கவா?" <br />என்று கெ(கொ)ஞ்சி <br />சன்னமாக நனைத்துவிடுவாய்..<br /><br />பள்ளிவளாகத்தில் ஓரமாய் <br />மழைநீர் தேங்கியிருக்க <br />என் நான்கு-கோடு நோட்டு முழுதும் <br />உனக்கான கப்பல்களாக மாறிக்கொண்டிருக்க,<br />"உன்ன மிஸ் அடிக்கபோறாங்க" <br />என்று சொல்லிக்கொண்டே கப்பல்விடுவாய்...<br /><br />அடைமழை பொழியும் <br />நாளொன்றில் அதிகாலை <br />அலாரம்போல தொலைப்பேசிடுவாய்,<br />"நா ஸ்கூலுக்கு போகல..<br />நீ..?" நான் பதில் சொல்வதற்குள்,<br />"நீயும் போகாத டா.."<br /><br />பருவம் எய்திய பின்னான <br />மழை பருவங்களில் <br />உன் துப்பட்டாவின் தலை துவட்டலுக்கென்றே<br />மழை நின்றால் வழியில் <br />மரத்தடியில் காத்திருந்து,<br />தொடர்ந்ததும் பயணத்தை தொடர்ந்திருக்கிறேன்.. <br /><br />வாகனத்தில் என் பின்னமர்ந்து <br />பறவை போல் காற்றில் கை விரித்து <br />ஊசி ஊசியாய் தூறல் விழும் பொழுதொன்றில் <br />"வேகமா ஒட்டு...இன்னும் " என <br />நீ உசுப்பியதன் விளைவாய் <br />கீழே விழுந்து காயங்கண்டு சிரித்திருக்கிறோம்.. <br /><br />இப்போதெல்லாம் மழையின் அறிகுறியிலேயே<br />ஏனோ நான் தலைமறைவானாலும்<br />என் முழங்கால் தழும்பை <br />பார்க்க தூண்டி ஒரு கணம்- மெலிதாய் <br />புன்னகைக்கதான் செய்துவிடுகிறது<br />உன்னுடன் நனைந்த அந்த <br />மழைகளின் வாசம்....<br /><br />எப்பூடி....?<br /><br />அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-79759609467415790252012-09-11T17:36:13.787+05:302012-09-11T17:36:13.787+05:30மண்ணெண்ணெய்யா?
ஹோ...கிரிஷ்ணாயிலா?
அப்புடி தெளிவா...மண்ணெண்ணெய்யா? <br />ஹோ...கிரிஷ்ணாயிலா? <br />அப்புடி தெளிவா பேசணும்... ஹி ஹி...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-79228845895637903392012-09-11T16:21:23.544+05:302012-09-11T16:21:23.544+05:30ஆமாம் சார்.. சிறுமழைக்கே நடமாட முடிவதில்லை... தூறல...ஆமாம் சார்.. சிறுமழைக்கே நடமாட முடிவதில்லை... தூறலில் நடப்பது வண்டி ஓட்டுவது சுகம் தான்!!<br />வருகைக்கு மிக்க நன்றி...<br />//Follower-பட்டை இணைத்தது அறிந்து மகிழ்ச்சி// - நன்றி சார்.. முதலில் நான் ஒரு follower, பிறகு தான் பதிவர்.. சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-2344442888768986582012-09-11T15:50:03.495+05:302012-09-11T15:50:03.495+05:30மழையில் ஆட்டம் போட்டதெல்லாம் ஒரு காலம். இப்போ சின்...மழையில் ஆட்டம் போட்டதெல்லாம் ஒரு காலம். இப்போ சின்ன தூறல் என்றால் ரசித்த படி வண்டி ஓட்ட பிடிக்கிறது. பெருமழையை விடுமுறை நாளில் வீட்டில் இருந்தால் ரசிக்கலாம் <br /><br />Follower-பட்டை இணைத்தது அறிந்து மகிழ்ச்சிCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-36140353280915059602012-09-10T19:01:26.408+05:302012-09-10T19:01:26.408+05:30என் பதிவு உங்களை பின்னோக்கி அழைத்துசென்றதில் பெரும...என் பதிவு உங்களை பின்னோக்கி அழைத்துசென்றதில் பெரும் மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்திட்டதர்க்கும் மிக்க நன்றி சார்..சமீராhttps://www.blogger.com/profile/06381797073929004806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6189592930469291520.post-5185030811613829932012-09-10T18:03:16.362+05:302012-09-10T18:03:16.362+05:30மழை வந்தால் மழையில் நனைந்து நான் குதீயாட்டம் போட்ட...மழை வந்தால் மழையில் நனைந்து நான் குதீயாட்டம் போட்ட காலங்கள் இப்ப நினைவுக்கு வருது. மழை அனுபவங்களோட ஒரு உபயோகமான தகவலையும் கொடுத்திருக்கறது வெகு சிறப்பு. குட்! கலக்கும்மா சமீரா.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com